திண்டுக்கல் மாவட்டம் நாகம்பட்டியில் திமுக எம்.எல்.ஏ காந்திராஜனுடன் பிரச்சாரத்துக்கு சென்ற கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம், நீங்கள் அளித்த வாக்குறுதி படி வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என ...
இந்தியா கூட்டணியின் கரூர் மக்களவை தொகுதி வேட்பாளர் ஜோதிமணிக்கு கோடங்கிபட்டியில் ஆரத்தி எடுத்த பெண்களில் ஒருவர் இவ்வளவு நாளா நீங்கள் வரவே இல்லை என தைரியமாக கேள்வி எழுப்பினார்.
அப்போது, தான் வந்து க...
ராஜஸ்தானில் 2022-ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநில ...
மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு அண்ணாவின் பெயரை சூட்ட மறுப்பது ஏன் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார் .
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளில் கரு...
ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டை ஒழித்து விடுவோம் என்ற வாக்குறுதியை தி.மு.க ஏன் நிறைவேற்றவில்லை என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க மாநாட்டு பணிகளை ம...
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம், உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்ட நிலையில், அது தொடர்பாக குரூப்-4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் குழப்பமடைந்ததாக தேர்வர்கள் தெரிவித்து...
திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள் கசிவு தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு- 4 பேர் மீது வழக்கு
திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள் கசிவு தொடர்பாக 4 ப...